மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மக்களவை திமுக துணைத் தலைவர் கனிமொழி எம்பி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் தினகரன், திமுக எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மக்களவை திமுக துணைத் தலைவர் கனிமொழி எம்பி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் தினகரன், திமுக எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.